சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவர முயன்ற ஒன்பது லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (935,000) மருந்து மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கற்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த...